பாசுரம் மூன்று
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம் பாவைகுச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து*
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க*
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்*
நாங்கள் நம் பாவைகுச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து*
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க*
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்*


0 Comments:
Post a Comment
<< Home